டெல்லியில் ஏழைகள் வசிக்கின்ற பகுதிக்கு 23/4/2020 இரவில் ஒரு லாரி வந்தது
அந்த லாரியில் கோதுமை மாவு ஒரு கிலோ பாக்கெட்டுகள் நிறைய இருந்தது வந்தவர்கள் இஸ்லாமிய சகோதரர்கள்
எல்லோரும் வாங்க ஒரு பாக்கெட் மாவு இலவசமாக தருகிறோம் என்று கூறினார்
ஒரு கிலோதானே என்று கொஞ்சம் வசதியானவர்கள் வந்து வரிசையில் நிற்கவில்லை
ஆனால் பசி கொண்ட ஏழைகள் இரவு நேரம் என்பதால் வாங்கி சென்று வீட்டில் வைத்து உறங்கிவிட்டனர்
மறுநாள் காலையில் சமைப்பதற்காக மாவு பாக்கெட்டை பிரித்தபோது
காத்திருந்த அதிர்ச்சி
பாக்கெட்டுக்குள் ரூபாய் 15000 இருந்தது
பசித்த ஏழைகளுக்கு ஒரு கிலோ மாவு பெரிதென
இந்த திட்டத்தை செயல்படுத்தியவர் வேறு யாருமில்லை நடிகர் அமீர்கான்.
நடிகர் அமிர்கானுக்கு வாழ்த்துக்களும் பாராட்டுக்களும்
No comments:
Post a Comment