
* பூமியே ஒரு பெரிய காந்தம் என்று கண்டறிந்தவர் - வில்லியம் கில்பர்ட்
* மன்னை வளப்படுத்தும் ஒரே தாவரம் - உளுந்து
* உலோகங்களில் லேசானது
- லிதியம்
*வினிகரில், `அசிட்டிக் அமிலம்' உள்ளது.
* தாவரங்கள் ஒளிச்சேர்க்கையின்போது ஆக்சிஜனை வெளியிடுகின்றன.
* வினிகரில், அசிடிக் அமிலம் உள்ளது.
* தாவரங்களுக்கு நோய் எதிர்ப்புச் சக்தியைக் கொடுப்பது, பொட்டாசியம்.
*வினிகரில், `அசிட்டிக் அமிலம்' உள்ளது.
* தாவரங்கள் ஒளிச்சேர்க்கையின்போது ஆக்சிஜனை வெளியிடுகின்றன.
* வினிகரில், அசிடிக் அமிலம் உள்ளது.
* தாவரங்களுக்கு நோய் எதிர்ப்புச் சக்தியைக் கொடுப்பது, பொட்டாசியம்.
* நம்முடைய கால் பாதங்களில் 16 எலும்புகள் இருக்கின்றன.
* போலியோ தடுப்பு மருந்தைக் கண்டு பிடித்தவர், ஆல்பர்சேலின்.
* அஜந்தாவில் உள்ள குகைக்கோவில்களின் எண்ணிக்கை, 27.
* `ரஷ்யப்புரட்சி'யை தலைமையேற்று நடத்தியவர், ஜோசப் ஸ்டாலின்.
* தட்டைப்புழுவின் விலங்கியல் பெயர், டீனியா.
* செஸ் விளையாட்டு தோன்றிய நாடு, இந்தியா.
* வாத்துகள், அதிகாலை நேரத்தில் மட்டுமே முட்டையிடுகின்றன.
* சிங்கப்பூரின் பழைய பெயர், டெமாஸெக்.
* வானவில்லில் 7 நிறங்கள் உள்ளன என்பதைக் கண்டுபிடித்தவர், ஜசக் நிïட்டன்.
* `திராவிட மொழியியல் ஆய்வின் தந்தை' என்று அழைக்கப்படுபவர், கால்டுவெல்.
* மூன்றாவது பானிபட் போர் நடைபெற்ற ஆண்டு, 1761.
* போலியோ தடுப்பு மருந்தைக் கண்டு பிடித்தவர், ஆல்பர்சேலின்.
* அஜந்தாவில் உள்ள குகைக்கோவில்களின் எண்ணிக்கை, 27.
* `ரஷ்யப்புரட்சி'யை தலைமையேற்று நடத்தியவர், ஜோசப் ஸ்டாலின்.
* தட்டைப்புழுவின் விலங்கியல் பெயர், டீனியா.
* செஸ் விளையாட்டு தோன்றிய நாடு, இந்தியா.
* வாத்துகள், அதிகாலை நேரத்தில் மட்டுமே முட்டையிடுகின்றன.
* சிங்கப்பூரின் பழைய பெயர், டெமாஸெக்.
* வானவில்லில் 7 நிறங்கள் உள்ளன என்பதைக் கண்டுபிடித்தவர், ஜசக் நிïட்டன்.
* `திராவிட மொழியியல் ஆய்வின் தந்தை' என்று அழைக்கப்படுபவர், கால்டுவெல்.
* மூன்றாவது பானிபட் போர் நடைபெற்ற ஆண்டு, 1761.
*வரிக்குதிரை, ஆப்பிரிக்க கண்டத்தில் மட்டுமே காணப்படுகிறது.
* சிப்பியில் முத்து உருவாக சுமார் 15 ஆண்டுகள் ஆகும்.
* `செவாலியர்' விருதை வழங்கும் நாடு, பிரான்ஸ்.
* வண்ணப் புகைப்படத்தைக் கண்டுபிடித்தவர், ஜார்ஜ் ஈஸ்ட்மன்.
* ஹார்மோன்களே இல்லாத உயிரினம், பாக்டீரியா.
* மனிதன் ஒரு நிமிடத்தில் சுவாசிக்கும் காற்றின் அளவு, சுமார் 15.5. லிட்டர்.
* `பிக் ஆப்பிள்' என்று அழைக்கப்படும் அமெரிக்க நகரம், நிïயார்க்.
* நீரைவிட ரத்தத்துக்கு 6 மடங்கு அடர்த்தி அதிகம்.
* ஒரு நெருப்புக்கோழியின் முட்டை, 22 கோழி முட்டைகளுக்கு சமம்.
* ஒரு புள்ளியில் சுமார் 70 ஆயிரம் அமீபாக்களை நிரப்பலாம்.
* உலக வானிலை மையம் அமைந்துள்ள இடம், ஜெனீவா.
* யுரேனஸ் கிரகம் சூரியனைச் சுற்றி வரும் காலம், 84 ஆண்டுகள்.
* உலகின் மிக நீளமான நெடுஞ்சாலை, டிரான்ஸ்-கனடா (8 ஆயிரம் கிலோமீட்டர்).
* புத்தர் பிறந்த இடம், லும்பினி.
* `புனித நகரம்' என்று அழைக்கப்படுவது, ஜெருசலேம்.
* `பூகோள சொர்க்கம்' எனப்படும் இடம், காஷ்மீர் (இந்தியா). * உலகிலேயே அதிக அளவில் மீன் பிடிக்கும் நாடு, ஜப்பான்.
* உலகின் மிகப்பெரிய தீபகற்பம், அரேபியா.
* தொலைக்காட்சி நிலையங்கள் அதிகம் உள்ள நாடு, அமெரிக்கா.
* ஜப்பான் நாட்டில் தான் அதிக அளவில் ஆட்டோக்கள் தயாரிக்கப்படுகின்றன.
*`கிரையோஜெனிக் என்ஜின்கள்', விண்வெளி ஓடத்தில் (ராக்கெட்) பயன்படுத்தப்படுகின்றன.
* மிகப்பெரிய பூ பூக்கும் தாவரம், `ராப்லேசியா'.
* பச்சோந்தியின் நாக்கு, அதன் உடலைப்போன்று இரண்டு மடங்கு நீளமாக இருக்கும்.
*100 சதவீதம் மறுசுழற்சி செய்யப்படும் பொருள், கண்ணாடி* 15 நிமிடங்கள் மட்டுமே அரசராக இருந்தவர், 14-ம் லூயி.
* `லிட்டில் கார்ப்பொரல்' என்று அழைக்கப்பட்டவர், நெப்போலியன்.
* `வாசனைப் பொருட்களின் ராணி' என அழைக்கப்படுவது, ஏலக்காய்.
* பிரிட்டனின் தேசிய மலர், ரோஜா.
* யானையின் துதிக்கையில் சுமார் 40 ஆயிரம் தசைகள் உள்ளன.
*நமது மூளை ஏறக்குறைய 60 லட்சம் செல்களால் ஆனது.
*உலகில் மீன் இனம் தோன்றி சுமார் 50 கோடி ஆண்டுகள் ஆகின்றன.
*இசைக்கருவிகளுள் ஒன்றான வீணையில், 7 தந்திக்கம்பிகள் உள்ளன.
*எறும்பின் ஆயுட்காலம், 10 ஆண்டுகள்.
*முதலைக்கு 60 பற்கள் உண்டு.* உலகிலேயே சர்க்கரை உற்பத்தியில் முதலிடம் வகிக்கும் நாடு, கியூபா.
* `கறுப்பு ஈயம்' எனப்படும் தாது, கிராபைட்.
* கார்பன் மோனாக்சைடும், ஹைட்ரஜனும் சேர்ந்த கலவையின் பெயர், `நீர்வாயு'.
* காற்றிலுள்ள ஈரப்பதத்தை அளக்கும் கருவியின் பெயர், ஹைக்கோ மீட்டர்.
* `பெருலா' என்ற செடியில் இருந்து வெளிவரும் ஒரு திரவப்பொருள் தான், பெருங்காயம்.
* உயிர் காக்கும் உன்னத உலோகம் என அழைக்கப்படுவது, ரேடியம்.
* மின்னூட்டத்தினை தேக்கி வைக்கும் சாதனம், மின்தேக்கி.
* உயிர் காக்கும் உன்னத உலோகம் என அழைக்கப்படுவது, ரேடியம்.
* மின்னூட்டத்தினை தேக்கி வைக்கும் சாதனம், மின்தேக்கி.
*பாம்பு, நாக்கினால் வாசனையை நுகரும் திறன் கொண்டது.
*கார்கள் அதிகமுள்ள நகரம், நியூயார்க்.
*யானை தினமும் சுமார் 300 பவுண்டு அளவுள்ள உணவை உட்கொள்ளும்.
*நாய்க்கு வியர்ப்பது கிடையாது.
*கார்கள் அதிகமுள்ள நகரம், நியூயார்க்.
*யானை தினமும் சுமார் 300 பவுண்டு அளவுள்ள உணவை உட்கொள்ளும்.
*நாய்க்கு வியர்ப்பது கிடையாது.
*`பறவைத்தீவு' என அழைக்கப்படுவது, நியூசிலாந்து.
* வீட்டிற்கு ஒரு பியானோ உள்ள நாடு, இங்கிலாந்து.
* பழங்களின் அரசன் எனப்படுவது, மாம்பழம்.
* எலும்புக்கூடு இல்லாத உயிரினம், ஜெல்லி மீன்.
* வீட்டிற்கு ஒரு பியானோ உள்ள நாடு, இங்கிலாந்து.
* பழங்களின் அரசன் எனப்படுவது, மாம்பழம்.
* எலும்புக்கூடு இல்லாத உயிரினம், ஜெல்லி மீன்.
* `ஆகஸ்டு புரட்சி' என அழைக்கப்படுவது, வெள்ளையனே வெளியேறு இயக்கம்.
* வாகனங்களில் இருந்து வெளியாகும் மாசு, கார்பன் மோனாக்சைடு.
* `கூத்தராற்றுப்படை' என்று குறிப்பிடப்படும் சங்க இலக்கியம், மலைபடுகடாம்.
* முன்னங்கால்களில் காதுகளைக் கொண்ட உயிரினம், வெட்டுக்கிளி.
* வாகனங்களில் இருந்து வெளியாகும் மாசு, கார்பன் மோனாக்சைடு.
* `கூத்தராற்றுப்படை' என்று குறிப்பிடப்படும் சங்க இலக்கியம், மலைபடுகடாம்.
* முன்னங்கால்களில் காதுகளைக் கொண்ட உயிரினம், வெட்டுக்கிளி.
*ஐம்புலனறிவு எல்லா உயிர்களுக்கும் ஒரே மாதிரி இருப்பதில்லை.
*பறவைகளுக்குப் பார்வைச் சக்தி அதிகம். வானத்தில் வட்டமிடும் பருந்து, தரையில் உள்ள பல்லியைக் கூடப் பார்த்து அதன் மீது பாய்ந்து பற்றும்.
*வேட்டையாடும் விலங்குகளுக்குப் பார்வைச் சக்தி குறைவு. ஆனால் மோப்ப உணர்வு மொட்டுகள் சராசரியாக 22 கோடி என்ற அளவில் உள்ளன.
*மனிதர்களுக்கு வாசனையை உணரும் மொட்டுகள் 50 லட்சம் உள்ளன. பத்தாயிரம் வெவ்வேறு விதமான வாசனைகளை நம்மால் பிரித்து அறிய முடியும்.
*உயிர் வாழ்வதற்கு எல்லா உணர்வுகளும் வேண்டும் என்பதில்லை. செடிகள் வெளியிடும் கரியமில வாயுவை உண்டு வாழும் ஒரு புழு உள்ளது. அதற்கு அந்த ஒரு வாசனை மட்டுமே தெரியும்.
*ஒவ்வோர் உயிரினமும் தம் உடலிலிருந்து தனித்தனி வாசனையைக் காற்றில் கலக்கிறது. வண்ணத்துப்பூச்சி தனது வாசனையால் பல மைல்களுக்கு அப்பால் உள்ள தனது இணையைக் கவரும்.
*சூரியனின் புறஊதாக் கதிர்களை தேனீக்கள் உணர்கின்றன. சூரியன் இருக்குமிடத்தை வைத்து, தம் கூட்டுக்குத் திரும்பும் திசையை அவை தெரிந்துகொள்கின்றன.
*தவளைக்குப் பார்வைத் திறன் குறைவு. தனது இரை மட்டுமே அதற்குப் புலப்படும்.
*பறவைகளுக்குப் பார்வைச் சக்தி அதிகம். வானத்தில் வட்டமிடும் பருந்து, தரையில் உள்ள பல்லியைக் கூடப் பார்த்து அதன் மீது பாய்ந்து பற்றும்.
*வேட்டையாடும் விலங்குகளுக்குப் பார்வைச் சக்தி குறைவு. ஆனால் மோப்ப உணர்வு மொட்டுகள் சராசரியாக 22 கோடி என்ற அளவில் உள்ளன.
*மனிதர்களுக்கு வாசனையை உணரும் மொட்டுகள் 50 லட்சம் உள்ளன. பத்தாயிரம் வெவ்வேறு விதமான வாசனைகளை நம்மால் பிரித்து அறிய முடியும்.
*உயிர் வாழ்வதற்கு எல்லா உணர்வுகளும் வேண்டும் என்பதில்லை. செடிகள் வெளியிடும் கரியமில வாயுவை உண்டு வாழும் ஒரு புழு உள்ளது. அதற்கு அந்த ஒரு வாசனை மட்டுமே தெரியும்.
*ஒவ்வோர் உயிரினமும் தம் உடலிலிருந்து தனித்தனி வாசனையைக் காற்றில் கலக்கிறது. வண்ணத்துப்பூச்சி தனது வாசனையால் பல மைல்களுக்கு அப்பால் உள்ள தனது இணையைக் கவரும்.
*சூரியனின் புறஊதாக் கதிர்களை தேனீக்கள் உணர்கின்றன. சூரியன் இருக்குமிடத்தை வைத்து, தம் கூட்டுக்குத் திரும்பும் திசையை அவை தெரிந்துகொள்கின்றன.
*தவளைக்குப் பார்வைத் திறன் குறைவு. தனது இரை மட்டுமே அதற்குப் புலப்படும்.
* உலகின் மீது ஒரு மணி நேரம் விழும் சூரியசக்தி, 2 லட்சத்து 10 ஆயிரம் டன் நிலக்கரி தரும் சக்திக்கு சமம்.
* கணினி அறிமுகப்படுத்தப்பட்ட ஆண்டு, 1952.
* மனித உடலில் அதிகளவில் உள்ள உப்பு, கால்சியம்.
* கடல்நீரில் உள்ள உப்பின் அளவு, 35 சதவீதம்.
* கணினி அறிமுகப்படுத்தப்பட்ட ஆண்டு, 1952.
* மனித உடலில் அதிகளவில் உள்ள உப்பு, கால்சியம்.
* கடல்நீரில் உள்ள உப்பின் அளவு, 35 சதவீதம்.
* ஒரு நாளில் நாம் ஏறக்குறைய 15 ஆயிரம் முறை கண்களை இமைக்கிறோம்.
* தேனீக்களுக்கு 5 கண்கள் உள்ளன.
* மனிதனின் நாக்கில் 8 ஆயிரம் சுவை மொட்டுகள் உள்ளன.
* செஸ் போர்டில் உள்ள வெள்ளைக் கட்டங்களின் எண்ணிக்கை, 32.
* ஒரு பென்சிலைக் கொண்டு சுமார் 50 கிலோமீட்டர் நீளத்திற்கு கோடு வரைய முடியும்.
* மின்சார பல்பில் `இனர்ட்' என்ற வாயு பயன்படுத்தப்படுகிறது.
* மனித உடலில் 640 தசைகள், 206 எலும்புகள் உள்ளன.
* இலைகளை உதிர்க்காத மர வகை, ஊசியிலை மரங்கள்.
* இளம்வயதில் ஓவியராக இருந்தவர், ஹிட்லர்.
* ஓர் எறும்பு ஆண்டுக்கு சுமார் ஒரு கோடி முட்டைகள் வரை இடும்.
* சில வகையான ஆந்தைகளுக்கு கொம்பு போன்ற தோற்றம் உண்டு.
* உலகளவில் மக்கள் பயன்பாட்டிற்காக முதன் முதலில் நூல் நிலையங்களை ஆரம்பித்தவர், ஜுலியஸ் சீசர்.
* தபால்பெட்டிக்கு சிவப்பு நிறம் பூசும் பழக்கம் முதன்முதலில் 1876-ம் ஆண்டு இங்கிலாந்தில் தொடங்கப்பட்டது.
* செவ்வாய்க் கிரகத்தில் தொடர்ந்து 250 நாட்களுக்கு பகலாகவே இருக்கும்.
* 24 மணி நேரத்தில் இதயம் சராசரியாக லட்சம் முறை துடிக்கும்.
* அட்லாண்டிக் பெருங்கடலின் ஆழம், 8 ஆயிரத்து 381 மீட்டர்கள்.
* ஒளிவிடும் தன்மை கொண்ட உலோகம், சீர்கான்.
* உலக சிகரங்களில், மூன்றாவது பெரிய சிகரம், கஞ்சன் ஜங்கா.
* கியூபாவில் நீண்ட காலம் ஆட்சி செய்த அதிபர், பிடல் காஸ்ட்ரோ.
* சர் ஐசக் நிïட்டன் உருவாக்கிய கணித வகை, கால்குலஸ்.
* செங்குத்தான நிலையிலேயே நீந்திச் செல்லும் ஆற்றல் உள்ள மீன், கடற்குதிரை.
* அமெரிக்க காந்தி என அழைக்கப்பட்டவர், மார்ட்டின் லூதர்கிங்.
* ஜப்பான் மீது வீசப்பட்ட முதல் அணுகுண்டு, லிட்டில்பாய்.
* நிக்கல் உலோகத்தைக் கண்டறிந்தவர் கிரான்ஸ்டட்.மனிதனைப் போலவே நடக்கக் கூடிய பறவை, பெங்குவின்.
*புறாப் பந்தயம் தோன்றிய இடம், பெல்ஜியம்.
*ஒலிம்பிக் போட்டியில் கபடி அறிமுகப்படுத்தப்பட்ட ஆண்டு, 1952.
*ஒருகாலத்தில் மாமன்னர்கள் மட்டுமே சாப்பிடும் பழமாக அத்தி இருந்தது.
*துருப்பிடிக்கும் போது இரும்பின் எடை கூடுகிறது.
*நெருப்புக்கோழியை, `ஒட்டகப்பறவை' என்றும் அழைக்கிறார்கள்.
* தேனீக்களுக்கு 5 கண்கள் உள்ளன.
* மனிதனின் நாக்கில் 8 ஆயிரம் சுவை மொட்டுகள் உள்ளன.
* செஸ் போர்டில் உள்ள வெள்ளைக் கட்டங்களின் எண்ணிக்கை, 32.
* ஒரு பென்சிலைக் கொண்டு சுமார் 50 கிலோமீட்டர் நீளத்திற்கு கோடு வரைய முடியும்.
* மின்சார பல்பில் `இனர்ட்' என்ற வாயு பயன்படுத்தப்படுகிறது.
* மனித உடலில் 640 தசைகள், 206 எலும்புகள் உள்ளன.
* இலைகளை உதிர்க்காத மர வகை, ஊசியிலை மரங்கள்.
* இளம்வயதில் ஓவியராக இருந்தவர், ஹிட்லர்.
* ஓர் எறும்பு ஆண்டுக்கு சுமார் ஒரு கோடி முட்டைகள் வரை இடும்.
* சில வகையான ஆந்தைகளுக்கு கொம்பு போன்ற தோற்றம் உண்டு.
* உலகளவில் மக்கள் பயன்பாட்டிற்காக முதன் முதலில் நூல் நிலையங்களை ஆரம்பித்தவர், ஜுலியஸ் சீசர்.
* தபால்பெட்டிக்கு சிவப்பு நிறம் பூசும் பழக்கம் முதன்முதலில் 1876-ம் ஆண்டு இங்கிலாந்தில் தொடங்கப்பட்டது.
* செவ்வாய்க் கிரகத்தில் தொடர்ந்து 250 நாட்களுக்கு பகலாகவே இருக்கும்.
* 24 மணி நேரத்தில் இதயம் சராசரியாக லட்சம் முறை துடிக்கும்.
* அட்லாண்டிக் பெருங்கடலின் ஆழம், 8 ஆயிரத்து 381 மீட்டர்கள்.
* ஒளிவிடும் தன்மை கொண்ட உலோகம், சீர்கான்.
* உலக சிகரங்களில், மூன்றாவது பெரிய சிகரம், கஞ்சன் ஜங்கா.
* கியூபாவில் நீண்ட காலம் ஆட்சி செய்த அதிபர், பிடல் காஸ்ட்ரோ.
* சர் ஐசக் நிïட்டன் உருவாக்கிய கணித வகை, கால்குலஸ்.
* செங்குத்தான நிலையிலேயே நீந்திச் செல்லும் ஆற்றல் உள்ள மீன், கடற்குதிரை.
* அமெரிக்க காந்தி என அழைக்கப்பட்டவர், மார்ட்டின் லூதர்கிங்.
* ஜப்பான் மீது வீசப்பட்ட முதல் அணுகுண்டு, லிட்டில்பாய்.
* நிக்கல் உலோகத்தைக் கண்டறிந்தவர் கிரான்ஸ்டட்.மனிதனைப் போலவே நடக்கக் கூடிய பறவை, பெங்குவின்.
*புறாப் பந்தயம் தோன்றிய இடம், பெல்ஜியம்.
*ஒலிம்பிக் போட்டியில் கபடி அறிமுகப்படுத்தப்பட்ட ஆண்டு, 1952.
*ஒருகாலத்தில் மாமன்னர்கள் மட்டுமே சாப்பிடும் பழமாக அத்தி இருந்தது.
*துருப்பிடிக்கும் போது இரும்பின் எடை கூடுகிறது.
*நெருப்புக்கோழியை, `ஒட்டகப்பறவை' என்றும் அழைக்கிறார்கள்.
* பச்சையம் இல்லாத தாவரம், காளான்.
* காகம் இல்லாத நாடு, நியூசிலாந்து.
* பாம்பு இல்லாத தீவு, ஹவாய்.
* திரையரங்கு இல்லாத நாடு, பூட்டான்.
* எரிமலை இல்லாத கண்டம், ஆஸ்திரேலியா.
* தலை இல்லாத உயிரினம், நண்டு.
* காகம் இல்லாத நாடு, நியூசிலாந்து.
* பாம்பு இல்லாத தீவு, ஹவாய்.
* திரையரங்கு இல்லாத நாடு, பூட்டான்.
* எரிமலை இல்லாத கண்டம், ஆஸ்திரேலியா.
* தலை இல்லாத உயிரினம், நண்டு.
* அனிமாமீட்டர், காற்றின் வேகத்தை அளக்கப் பயன்படுகிறது.
* உலகிலேயே முதன்முதலில் அமெரிக்காவில் தான் கண்வங்கி தொடங்கப்பட்டது.
* உலகின் மிகப்பெரிய நகரம், ஷாங்காய்.
* அமெரிக்க விண்வெளி ஆய்வு நிலையமான நாஸா தொடங்கப்பட்ட ஆண்டு, 1958.
* `குளோரின்' என்பது கிரேக்க மொழி வார்த்தையாகும்.
* தீக்குச்சியைக் கண்டுபிடித்தவர், லேண்ட் ஸ்டார்ம்.
* குளிர்சாதனப் பெட்டியில் பயன்படுத்தப்படும் வாயு, அம்மோனியா.
* உலகின் முதல் மின்னணு கம்ப்ïட்டர், எனியாக்.
* எந்த அமிலத்தாலும் கரைக்க முடியாத உலோகம், பிளாட்டினம்.
* `இங்க் பேனா'வைக் கண்டுபிடித்தவர், லீவிஸ் வாட்டர்மேன்.
* மிக விரைவில் ஆவியாகும் திரவம், ஆல்கஹால்.
* காற்றிற்கும் அழுத்தம் உண்டு எனக் கண்டுபிடித்தவர், டாரி செல்லி.
* நம்முடைய மூளைக்குள் ஒவ்வொரு நிமிடமும் சராசரியாக 800 மில்லி லிட்டர் ரத்தம் பாய்கிறது.
* நாட்டின் பெயரில் அமைந்துள்ள தனிமங்கள் அமெரீஷியம், பிரான்சிஷியம், ஜெர்மேனியம், பொலோனியம்.
* மார்ச் 21-ந் தேதியிலும், செப்டம்பர் 23-ந் தேதியிலும் பகலும், இரவும் சமமாக இருக்கும்.
* முட்டையின் ஓட்டில் உள்ள வேதிப்பொருள், கால்சியம் கார்பனேட்.
* மோரின் புளிப்புச் சுவைக்கு காரணம், லாக்டிக் அமிலம்.
* வைட்டமின் பி மற்றும் சி இரண்டும் நீரில் கரையக்கூடியவை.
* சிலந்திக்கு எட்டு கால்கள் இருப்பதைப் போன்று, கண்களும் எட்டு இருக்கின்றன.
* முதுகெலும்பு தரையில் படுமாறு உறங்கும் ஒரே விலங்கு, மனிதன் மட்டுமே.
* தேனில், 31 சதவீதம் குளுக்கோஸ் அடங்கியுள்ளது.
* ஒரு மைக்ரான் என்பது, ஒரு மீட்டர் அளவை பத்து லட்சமாகப் பிரித்தபின் கிடைக்கும் ஒரு பகுதியாகும்.
* கரையான் அரிக்காத மரம், தேக்கு.
* ஏலக்காய்ச்செடி, சுமார் 40 ஆண்டுகள் வரை பலன் தரும்.
* அறிவு வளர்ச்சி அதிகமுள்ள கடல் பிராணி, டால்பின்.
* `திரவத்தங்கம்' என்று அழைக்கப்படுவது, பெட்ரோல்.
* கண்ணீர்ச் சுரப்பின் பெயர், லாக்ரிமல் கிளாண்ட்ஸ்.
* ரஷிய நாட்டு நாணயத்தின் பெயர், ரூபிள்.
* கணிதத்தில் பூஜ்யத்தைச் (0) சேர்த்தவர், ஆரியபட்டர்.
* 24 மணி நேரத்தில் (ஒருநாள்) சுமார் 3 அடி உயரம் வளரும் திறன் மூங்கிலுக்கு உண்டு.
* ஆக்டோபசுக்கு 3 இதயங்கள் உள்ளன.
* பெரும்பாலான உதட்டுச்சாயங்களில் (லிப்ஸ்டிக்) மீனின் செதில்கள் பயன்படுத்தப் படுகின்றன.
* அட்டைப்பூச்சிகளுக்கு 4 மூக்குகள் உள்ளன.
* நீலநிறத்தைப் பார்க்க முடிந்த ஒரே பறவை, ஆந்தை.
* கால் நகங்களைவிட, கை நகங்கள் 4 மடங்கு வேகத்தில் வளர்கின்றன.
* மனிதனின் தொடை எலும்புகள், கான்கிரீட் கலவையை விட வலிமை வாய்ந்தவை.
* நெருப்புக்கோழியின் கண்கள், அதன் மூளையைவிடப் பெரியதாக இருக்கும்.
* டால்பின்கள், மணிக்கு 60 கிலோமீட்டர் வேகத்தில் நீந்தும்.
* 13-ம் நூற்றாண்டில், ஞானதேவ் என்ற கவிஞர் தான் `பரமபத' விளையாட்டைக் கண்டுபிடித்தார்.
* நத்தைகள், 3 ஆண்டுகள் வரை தூங்கும் தன்மை பெற்றவை.
* ராணி எறும்புகள், 30 ஆண்டுகள் வரை உயிர் வாழும்.
* மனிதர்களின் தோலுக்கும், தசைக்கும் இடையிலான ஒட்டுதல் தான் கன்னத்தில் விழும் குழிக்கு காரணம்.
No comments:
Post a Comment