Oct 27, 2015

பொதுஅறிவு துணுக்குகள்



* பல்பில் உள்ள டங்ஸ்டன் இழை, சுமார் 3400 டிகிரி செல்சியஸ் வரை வெப்பத்தைத் தாங்கும் ஆற்றல் பெற்றது.

*வானிலை இயல் (Meteorology) என்பது வளிமண்டலமும் அதன் மழை தட்பவெப்பம் காற்றோட்டம் தொடர்பான பண்புகள் பற்றிய அறிவியல்

* உயர்ந்த ஒலி கவரும் பொருள் இழைக்கண்ணாடி

*
குளிர் காலத்தில் குயில் கூவுவது இல்லை

* ரத்தம் உறைவதற்கு உதவும் வைட்டமின் எது? - வைட்டமின் கே

* பூமியே ஒரு பெரிய காந்தம் என்று கண்டறிந்தவர்? - வில்லியம் கில்பர்ட்

* ஐரோப்பிய நாடுகளுக்கான ஒரே புதிய கரன்ஸி? - யூரோ

* எந்த நாட்டில் பெயின்ட் கண்டு பிடிக்கப்பட்டது? - இங்கிலாந்து

* மன்னை வளப்படுத்தும் ஒரே தாவரம் எது? - உளுந்து

* உலோகங்களில் லேசானது எது? - லிதியம்

*
வினிகரில், `அசிட்டிக் அமிலம்' உள்ளது.

*
தாவரங்கள் ஒளிச்சேர்க்கையின்போது ஆக்சிஜனை வெளியிடுகின்றன.

*
சிங்கப்பூரின் முந்தைய பெயர், டெமாஸெக்.

*
பிரபல இசைமேதையான பீத்தோவன், ஜெர்மனியில் உள்ள `பான்' நகரில் பிறந்தார்.

* `
சீனக்குடியரசின் தந்தை' என்று போற்றப்படுபவர், சன்யாட்சன்.

*
ஒருசெல் உயிரியான அமீபாவின் உடல், புரோட்டோபிளாசத்தால் ஆனது.

* `
வைட்டமின் ஏ'-ன் வேதியியல் பெயர் ரெட்டினால்.

*
சூரியக்குடும்பத்தைக் கண்டறிந்தவர், கோபர் நிக்கஸ்.

*
சீனர்கள் தான் முறையான நெல் சாகுபடி முறையை உலகுக்கு அறிமுகப்படுத்தியவர்கள்.

* `
உயிரியல் கோட்பாட்டின் தந்தை' என்று அழைக்கப்படுபவர், சார்லஸ் டார்வின்.

 * முதுகெலும்புடன் தோன்றிய முதல் உயிரினம், மீன்.

*
பாலில் `லாக்டிக் அமிலம்' உள்ளது.

*
இன்சுலின், கணையத்தில் சுரக்கிறது.

*
பெரு நாட்டின் தலைநகரத்தின் பெயர், லிமா.

*
முந்திரி உற்பத்தியில் முதலிடம் வகிக்கும் நாடு, இந்தியா.

* `
பிரமிடு கோவில் நாடு' என்று அழைக்கப்படுவது, பர்மா.

*
இத்தாலி நாட்டின் சர்வாதிகாரியாக இருந்தவர், முசோலினி.

*
சுமத்ரா தீவில் மலரும் ராப்லிசியா ஆர்னல்டை எனும் பூ தான், உலகிலேயே மிகப்பெரிய பூவாகும்.

*
ஒவ்வொரு மனிதனுக்கும் சுமார் 11/2 கிலோ எடையுடைய மூளை உள்ளது.

*
கால்சியம் கார்பனேட் என்ற ரசாயனப்பொடியைக் கட்டியாக்கி சாக்பீஸ் தயாரிக்கப்படுகிறது.

*
நத்தை ஒரு மைல் (1.6 கிலோமீட்டர்) தூரம் செல்வதற்கு, சுமார் 17 நாட்கள் வரை ஆகும்.

*
ஆக்வா ரெஜியா என்ற திரவத்தில் கரைத்தால், தங்கம் கரைந்து விடும்.

*
மாலத்தீவில் விளைகிற லொடாய்சியா என்ற இரட்டைப் பனங்கொட்டை தான், உலகிலேயே மிகப்பெரிய விதையாகும்.

*
நம்முடைய தலைமுடியில் இருந்து அமினோ அமிலம் தயாரிக்கப்படுகிறது. இது மருந்து மற்றும் ரசாயனப் பொருட்கள் தயாரிப்பில் உதவுகிறது.
* ஒருவரின் பிறப்பிலேயே அமையும் ரத்த வகை, அவருடைய ஆயுள் முழுவதும் மாறாது.

*
ஐரோப்பாவில், மரங்களில் வாழும் தவளைகள் அதிகம். இவை குரங்குகளைப் போல ஒரு கிளையிலிருந்து மற்றொரு கிளைக்குத் தாவும்.

*
நெருப்புக்கோழி, தனது உணவைச் செரிக்க வைப்பதற்காக சிறு சிறு கற்களை விழுங்கும். இது, மற்ற பறவையினங்களில் காணப்படாத வினோதமான செயல்.

*
நல்ல நிலையில் உள்ள மனிதரின் கண்கள், சுமார் ஒரு கோடிக்கும் மேற்பட்ட வண்ணங்களின் வேறுபாடுகளை அறியக்கூடியது.

*
பிரான்ஸ் நாட்டில் உள்ள பிரபலமான ஈபிள் கோபுரத்தை வடிவமைத்தவர், கஸ்டவ் ஈபிள். இவர்தான் அமெரிக்காவில் உள்ள சுதந்திர தேவி சிலையை வடிவமைத்தவர்.

*
ஒரு மனிதனின் சராசரி உயரம், அவனுடைய தலையின் உயரத்தைப்போல் சுமார் ஏழரை மடங்கு இருக்கும்.

*
தந்தி அனுப்புவதற்கான சங்கேதக்குறியை, 1837-ம் ஆண்டு சாமுவேல் மோர்ஸ் என்ற அமெரிக்க அறிஞர் கண்டுபிடித்தார்.

*
குழந்தை பிறந்த 15 நாட்களுக்குப் பிறகே கண்ணீர்ச் சுரப்பி வளர்கிறது.

*
நெருப்புக்கோழி மணிக்கு சுமார் 80 கிலோமீட்டர் வேகத்தில் ஓடும்.

*
பைசா நகர சாய்ந்த கோபுரத்தில் 294 படிக்கட்டுகள் உள்ளன.

*
அன்னாசிப் பழத்தில் விதை கிடையாது.

*
அமைதிக்கான நோபல் பரிசு பெற்ற முதல் பெண்மணி, அன்னை தெரசா.
* கலர் டி.வி.யை முதன்முதலில் உலகத்திற்கு அறிமுகம் செய்த நாடு, பிரான்சு.
*
பறவைகளைப் பற்றி ஆராய்ச்சி செய்யும் அறிவியல் துறைக்கு ஆர்னித்தாலஜி என்று பெயர்.

*
மழையின் அளவைக் கண்டறிய உதவும் கருவி, ரெயின்கேஜ்.

*
விலங்குகளில் அறிவுள்ளதாக கருதப்படுவது, டால்பின்.

*
ராணித்தேனீயின் ஆயுட்காலம், 3 முதல் 4 ஆண்டுகள்.

*
கடற்குதிரை மீன், ஒரே நேரத்தில் தனது கண்களால் இரண்டு வெவ்வேறு பொருட்களைப் பார்க்கும் தன்மை கொண்டது.

*
விதையில்லாமல் முளைக்கும் தாவரம் - தர்ப்பைப்புல்.

*
உலகின் வெண்தங்கம் - பருத்தி.

*
ஆரிய இனத்தவர்களின் தாயகம், மத்திய ஆசியா.

*
வங்கப்பிரிவினை ரத்து செய்யப்பட்ட ஆண்டு, 1911.

*
இந்தியாவை ஆட்சி செய்த கடைசி இந்தியப் பேரரசர், ஹர்ஷர்.

*
வினிகரில், அசிடிக் அமிலம் உள்ளது.

*
தாவரங்களுக்கு நோய் எதிர்ப்புச் சக்தியைக் கொடுப்பது, பொட்டாசியம்.

*
சைக்கிளைக் கண்டுபிடித்தவர், மாக்மில்லன்.

*
திரவ நிலையில் உள்ள உலோகம், பாதரசம்.

* `
தாவர வகைப்பாட்டியலின் தந்தை' என்று அழைக்கப்படுபவர், லின்னேயஸ்.

*
ரத்தச் சிவப்பணுக்களின் ஆயுட்காலம், 120 நாட்கள்.

*
நீண்ட தொலைவு பறக்கும் ஆற்றலும், நீண்ட நேரம் வானில் வட்டமிடும் திறனும் கொண்ட பறவை, புறா.

*
உயிரினங்களில் நெடுநேரம் மூச்சை அடக்கும் சக்தி பெற்றது, முதலை.

*
பறவைகளிலேயே மிகவும் நீளமான நாக்கு உடையது, மரங்கொத்தி.

*
தவளை, தன்னுடைய கண்கள் மூலம் ஒலியைக் கேட்கிறது.

* `
விவசாயிகளின் எதிரி' என்று அழைக்கப்படுவது, எலி.* பூனையின் விலங்கியல் பெயர், பெலிஸ்கேடால்.

*
பூச்சி இனங்களில் அதிக அறிவு உடையது, எறும்பு.

*
நேருவுக்கு 84 பல்கலைக் கழகங்கள் டாக்டர் பட்டம் வழங்கியுள்ளன.

* `
ஸ்காலிப்' என்ற கடல் சிப்பிக்கு நூறு கண்கள் உள்ளன.

*
ஆண்டுதோறும் கழுதைக் கண்காட்சி நடக்கும் இடம், உஜ்ஜைனி.

*
வாயுக்களின் அழுத்தத்தை அளவிடும் கருவி, மானோ மீட்டர்.

*
உலகத் தொழிலாளர் அமைப்பு தோற்றுவிக்கப்பட்ட ஆண்டு, 1919.

*
பூமிக்கு அருகில் உள்ள நட்சத்திரம், சூரியன்.

*
பால், முட்டை, கேரட், வெண்ணை, மீன், பப்பாளி ஆகியவற்றில் `வைட்டமின் ஏ' அதிகமாக உள்ளது.

* `
உயிரின் ஆறு' என அழைக்கப்படுவது, ரத்தம்.

*
ஒரு உணவு நிலையில் இருந்து மற்றொரு உணவு நிலைக்கு சக்தி கடத்தப்படுவதே `உணவுச்சங்கிலி' எனப்படும்.

*
பூனையின் ஆயுட்காலம், 12 வருடங்கள்.

*
ராக்கெட்டுகளில் எரிபொருளாகப் பயன்படும் சேர்மம், ஹைட்ரஜன்.

*
நுகர்வோர் பாதுகாப்புச் சட்டம் இயற்றப்பட்ட ஆண்டு, 1986..

* நம்முடைய கால் பாதங்களில் 16 எலும்புகள் இருக்கின்றன.

*
போலியோ தடுப்பு மருந்தைக் கண்டு பிடித்தவர், ஆல்பர்சேலின்.

*
அஜந்தாவில் உள்ள குகைக்கோவில்களின் எண்ணிக்கை, 27.

* `
ரஷ்யப்புரட்சி'யை தலைமையேற்று நடத்தியவர், ஜோசப் ஸ்டாலின்.

*
தட்டைப்புழுவின் விலங்கியல் பெயர், டீனியா.

*
செஸ் விளையாட்டு தோன்றிய நாடு, இந்தியா.

*
வாத்துகள், அதிகாலை நேரத்தில் மட்டுமே முட்டையிடுகின்றன.

*
சிங்கப்பூரின் பழைய பெயர், டெமாஸெக்.

*
வானவில்லில் 7 நிறங்கள் உள்ளன என்பதைக் கண்டுபிடித்தவர், ஜசக் நிïட்டன்.

* `
திராவிட மொழியியல் ஆய்வின் தந்தை' என்று அழைக்கப்படுபவர், கால்டுவெல்.

*
மூன்றாவது பானிபட் போர் நடைபெற்ற ஆண்டு, 1761.

*
வரிக்குதிரை, ஆப்பிரிக்க கண்டத்தில் மட்டுமே காணப்படுகிறது.

*
சிப்பியில் முத்து உருவாக சுமார் 15 ஆண்டுகள் ஆகும்.

* `
செவாலியர்' விருதை வழங்கும் நாடு, பிரான்ஸ்.

*
வண்ணப் புகைப்படத்தைக் கண்டுபிடித்தவர், ஜார்ஜ் ஈஸ்ட்மன்.

*
ஹார்மோன்களே இல்லாத உயிரினம், பாக்டீரியா.

*
மனிதன் ஒரு நிமிடத்தில் சுவாசிக்கும் காற்றின் அளவு, சுமார் 15.5. லிட்டர்.

* `
பிக் ஆப்பிள்' என்று அழைக்கப்படும் அமெரிக்க நகரம், நிïயார்க்.

* `
இந்தியாவின் ஏவுகணை மனிதர்' என்று போற்றப்படுபவர், ஏ.பி.ஜே. அப்துல்கலாம்.

*
நீரைவிட ரத்தத்துக்கு 6 மடங்கு அடர்த்தி அதிகம்.

* ஒரு நெருப்புக்கோழியின் முட்டை, 22 கோழி முட்டைகளுக்கு சமம்.

*
ஒரு புள்ளியில் சுமார் 70 ஆயிரம் அமீபாக்களை நிரப்பலாம்.

*
உலக வானிலை மையம் அமைந்துள்ள இடம், ஜெனீவா.

*
யுரேனஸ் கிரகம் சூரியனைச் சுற்றி வரும் காலம், 84 ஆண்டுகள்.

*
உலகின் மிக நீளமான நெடுஞ்சாலை, டிரான்ஸ்-கனடா (8 ஆயிரம் கிலோமீட்டர்).

* புத்தர் பிறந்த இடம், லும்பினி.

* `
புனித நகரம்' என்று அழைக்கப்படுவது, ஜெருசலேம்.

* `
பூகோள சொர்க்கம்' எனப்படும் இடம், காஷ்மீர் (இந்தியா). * உலகிலேயே அதிக அளவில் மீன் பிடிக்கும் நாடு, ஜப்பான்.


*
உலகின் மிகப்பெரிய தீபகற்பம், அரேபியா.

*
தொலைக்காட்சி நிலையங்கள் அதிகம் உள்ள நாடு, அமெரிக்கா.

*
ஜப்பான் நாட்டில் தான் அதிக அளவில் ஆட்டோக்கள் தயாரிக்கப்படுகின்றன.

*`
கிரையோஜெனிக் என்ஜின்கள்', விண்வெளி ஓடத்தில் (ராக்கெட்) பயன்படுத்தப்படுகின்றன.

*
மிகப்பெரிய பூ பூக்கும் தாவரம், `ராப்லேசியா'.

*
பச்சோந்தியின் நாக்கு, அதன் உடலைப்போன்று இரண்டு மடங்கு நீளமாக இருக்கும்.

*100
சதவீதம் மறுசுழற்சி செய்யப்படும் பொருள், கண்ணாடி* 15 நிமிடங்கள் மட்டுமே அரசராக இருந்தவர், 14-ம் லூயி.

* `
லிட்டில் கார்ப்பொரல்' என்று அழைக்கப்பட்டவர், நெப்போலியன்.

* `
வாசனைப் பொருட்களின் ராணி' என அழைக்கப்படுவது, ஏலக்காய்.

*
பிரிட்டனின் தேசிய மலர், ரோஜா.

*
யானையின் துதிக்கையில் சுமார் 40 ஆயிரம் தசைகள் உள்ளன.

*நமது மூளை ஏறக்குறைய 60 லட்சம் செல்களால் ஆனது.

*உலகில் மீன் இனம் தோன்றி சுமார் 50 கோடி ஆண்டுகள் ஆகின்றன.

*இசைக்கருவிகளுள் ஒன்றான வீணையில், 7 தந்திக்கம்பிகள் உள்ளன.

*எறும்பின் ஆயுட்காலம், 10 ஆண்டுகள்.

*முதலைக்கு 60 பற்கள் உண்டு.* உலகிலேயே சர்க்கரை உற்பத்தியில் முதலிடம் வகிக்கும் நாடு, கியூபா.

* `
கறுப்பு ஈயம்' எனப்படும் தாது, கிராபைட்.

*
கார்பன் மோனாக்சைடும், ஹைட்ரஜனும் சேர்ந்த கலவையின் பெயர், `நீர்வாயு'.

*
காற்றிலுள்ள ஈரப்பதத்தை அளக்கும் கருவியின் பெயர், ஹைக்கோ மீட்டர்.

* `பெருலா' என்ற செடியில் இருந்து வெளிவரும் ஒரு திரவப்பொருள் தான், பெருங்காயம்.

*
உயிர் காக்கும் உன்னத உலோகம் என அழைக்கப்படுவது, ரேடியம்.

*
மின்னூட்டத்தினை தேக்கி வைக்கும் சாதனம், மின்தேக்கி.

*பாம்பு, நாக்கினால் வாசனையை நுகரும் திறன் கொண்டது.

*கார்கள் அதிகமுள்ள நகரம், நியூயார்க்.

*யானை தினமும் சுமார் 300 பவுண்டு அளவுள்ள உணவை உட்கொள்ளும்.

*நாய்க்கு வியர்ப்பது கிடையாது.

*`பறவைத்தீவு' என அழைக்கப்படுவது, நியூசிலாந்து.

*
வீட்டிற்கு ஒரு பியானோ உள்ள நாடு, இங்கிலாந்து.

*
பழங்களின் அரசன் எனப்படுவது, மாம்பழம்.

*
எலும்புக்கூடு இல்லாத உயிரினம், ஜெல்லி மீன்.

* `ஆகஸ்டு புரட்சி' என அழைக்கப்படுவது, வெள்ளையனே வெளியேறு இயக்கம்.

*
வாகனங்களில் இருந்து வெளியாகும் மாசு, கார்பன் மோனாக்சைடு.

* `
கூத்தராற்றுப்படை' என்று குறிப்பிடப்படும் சங்க இலக்கியம், மலைபடுகடாம்.

*
முன்னங்கால்களில் காதுகளைக் கொண்ட உயிரினம், வெட்டுக்கிளி.

*ஐம்புலனறிவு எல்லா உயிர்களுக்கும் ஒரே மாதிரி இருப்பதில்லை.

*பறவைகளுக்குப் பார்வைச் சக்தி அதிகம். வானத்தில் வட்டமிடும் பருந்து, தரையில் உள்ள பல்லியைக் கூடப் பார்த்து அதன் மீது பாய்ந்து பற்றும்.

*வேட்டையாடும் விலங்குகளுக்குப் பார்வைச் சக்தி குறைவு. ஆனால் மோப்ப உணர்வு மொட்டுகள் சராசரியாக 22 கோடி என்ற அளவில் உள்ளன.

*மனிதர்களுக்கு வாசனையை உணரும் மொட்டுகள் 50 லட்சம் உள்ளன. பத்தாயிரம் வெவ்வேறு விதமான வாசனைகளை நம்மால் பிரித்து அறிய முடியும்.

*உயிர் வாழ்வதற்கு எல்லா உணர்வுகளும் வேண்டும் என்பதில்லை. செடிகள் வெளியிடும் கரியமில வாயுவை உண்டு வாழும் ஒரு புழு உள்ளது. அதற்கு அந்த ஒரு வாசனை மட்டுமே தெரியும்.

*ஒவ்வோர் உயிரினமும் தம் உடலிலிருந்து தனித்தனி வாசனையைக் காற்றில் கலக்கிறது. வண்ணத்துப்பூச்சி தனது வாசனையால் பல மைல்களுக்கு அப்பால் உள்ள தனது இணையைக் கவரும்.

*சூரியனின் புறஊதாக் கதிர்களை தேனீக்கள் உணர்கின்றன. சூரியன் இருக்குமிடத்தை வைத்து, தம் கூட்டுக்குத் திரும்பும் திசையை அவை தெரிந்துகொள்கின்றன.

*தவளைக்குப் பார்வைத் திறன் குறைவு. தனது இரை மட்டுமே அதற்குப் புலப்படும்.

* உலகின் மீது ஒரு மணி நேரம் விழும் சூரியசக்தி, 2 லட்சத்து 10 ஆயிரம் டன் நிலக்கரி தரும் சக்திக்கு சமம்.

*
கணினி அறிமுகப்படுத்தப்பட்ட ஆண்டு, 1952.

*
மனித உடலில் அதிகளவில் உள்ள உப்பு, கால்சியம்.

*
கடல்நீரில் உள்ள உப்பின் அளவு, 35 சதவீதம்.

* ஒரு நாளில் நாம் ஏறக்குறைய 15 ஆயிரம் முறை கண்களை இமைக்கிறோம்.

*
தேனீக்களுக்கு 5 கண்கள் உள்ளன.

*
மனிதனின் நாக்கில் 8 ஆயிரம் சுவை மொட்டுகள் உள்ளன.

*
செஸ் போர்டில் உள்ள வெள்ளைக் கட்டங்களின் எண்ணிக்கை, 32.

*
ஒரு பென்சிலைக் கொண்டு சுமார் 50 கிலோமீட்டர் நீளத்திற்கு கோடு வரைய முடியும்.

*
மின்சார பல்பில் `இனர்ட்' என்ற வாயு பயன்படுத்தப்படுகிறது.

* மனித உடலில் 640 தசைகள், 206 எலும்புகள் உள்ளன.

*
இலைகளை உதிர்க்காத மர வகை, ஊசியிலை மரங்கள்.

*
இளம்வயதில் ஓவியராக இருந்தவர், ஹிட்லர்.

*
ஓர் எறும்பு ஆண்டுக்கு சுமார் ஒரு கோடி முட்டைகள் வரை இடும்.

*
சில வகையான ஆந்தைகளுக்கு கொம்பு போன்ற தோற்றம் உண்டு.

* உலகளவில் மக்கள் பயன்பாட்டிற்காக முதன் முதலில் நூல் நிலையங்களை ஆரம்பித்தவர், ஜுலியஸ் சீசர்.

*
தபால்பெட்டிக்கு சிவப்பு நிறம் பூசும் பழக்கம் முதன்முதலில் 1876-ம் ஆண்டு இங்கிலாந்தில் தொடங்கப்பட்டது.

*
செவ்வாய்க் கிரகத்தில் தொடர்ந்து 250 நாட்களுக்கு பகலாகவே இருக்கும்.

* 24
மணி நேரத்தில் இதயம் சராசரியாக லட்சம் முறை துடிக்கும்.

* அட்லாண்டிக் பெருங்கடலின் ஆழம், 8 ஆயிரத்து 381 மீட்டர்கள்.

*
ஒளிவிடும் தன்மை கொண்ட உலோகம், சீர்கான்.

*
உலக சிகரங்களில், மூன்றாவது பெரிய சிகரம், கஞ்சன் ஜங்கா.

*
கியூபாவில் நீண்ட காலம் ஆட்சி செய்த அதிபர், பிடல் காஸ்ட்ரோ.

*
சர் ஐசக் நிïட்டன் உருவாக்கிய கணித வகை, கால்குலஸ்.

*
செங்குத்தான நிலையிலேயே நீந்திச் செல்லும் ஆற்றல் உள்ள மீன், கடற்குதிரை.

*
அமெரிக்க காந்தி என அழைக்கப்பட்டவர், மார்ட்டின் லூதர்கிங்.

*
ஜப்பான் மீது வீசப்பட்ட முதல் அணுகுண்டு, லிட்டில்பாய்.

*
நிக்கல் உலோகத்தைக் கண்டறிந்தவர் கிரான்ஸ்டட்.மனிதனைப் போலவே நடக்கக் கூடிய பறவை, பெங்குவின்.

*புறாப் பந்தயம் தோன்றிய இடம், பெல்ஜியம்.

*ஒலிம்பிக் போட்டியில் கபடி அறிமுகப்படுத்தப்பட்ட ஆண்டு, 1952.

*ஒருகாலத்தில் மாமன்னர்கள் மட்டுமே சாப்பிடும் பழமாக அத்தி இருந்தது.

*துருப்பிடிக்கும் போது இரும்பின் எடை கூடுகிறது.

*நெருப்புக்கோழியை, `ஒட்டகப்பறவை' என்றும் அழைக்கிறார்கள்.

* பச்சையம் இல்லாத தாவரம், காளான்.

*
காகம் இல்லாத நாடு, நியூசிலாந்து.

*
பாம்பு இல்லாத தீவு, ஹவாய்.

*
திரையரங்கு இல்லாத நாடு, பூட்டான்.

*
எரிமலை இல்லாத கண்டம், ஆஸ்திரேலியா.

*
தலை இல்லாத உயிரினம், நண்டு.

*
அனிமாமீட்டர், காற்றின் வேகத்தை அளக்கப் பயன்படுகிறது.

*
உலகிலேயே முதன்முதலில் அமெரிக்காவில் தான் கண்வங்கி தொடங்கப்பட்டது.

*
உலகின் மிகப்பெரிய நகரம், ஷாங்காய்.

*
அமெரிக்க விண்வெளி ஆய்வு நிலையமான நாஸா தொடங்கப்பட்ட ஆண்டு, 1958.

* `
குளோரின்' என்பது கிரேக்க மொழி வார்த்தையாகும்.

*
தீக்குச்சியைக் கண்டுபிடித்தவர், லேண்ட் ஸ்டார்ம்.

*
குளிர்சாதனப் பெட்டியில் பயன்படுத்தப்படும் வாயு, அம்மோனியா.

*
உலகின் முதல் மின்னணு கம்ப்ïட்டர், எனியாக்.

*
எந்த அமிலத்தாலும் கரைக்க முடியாத உலோகம், பிளாட்டினம்.

* `
இங்க் பேனா'வைக் கண்டுபிடித்தவர், லீவிஸ் வாட்டர்மேன்.

*
மிக விரைவில் ஆவியாகும் திரவம், ஆல்கஹால்.

*
காற்றிற்கும் அழுத்தம் உண்டு எனக் கண்டுபிடித்தவர், டாரி செல்லி.

*
நம்முடைய மூளைக்குள் ஒவ்வொரு நிமிடமும் சராசரியாக 800 மில்லி லிட்டர் ரத்தம் பாய்கிறது.

*
நாட்டின் பெயரில் அமைந்துள்ள தனிமங்கள் அமெரீஷியம், பிரான்சிஷியம், ஜெர்மேனியம், பொலோனியம்.

*
மார்ச் 21-ந் தேதியிலும், செப்டம்பர் 23-ந் தேதியிலும் பகலும், இரவும் சமமாக இருக்கும்.

*
முட்டையின் ஓட்டில் உள்ள வேதிப்பொருள், கால்சியம் கார்பனேட்.

*
மோரின் புளிப்புச் சுவைக்கு காரணம், லாக்டிக் அமிலம்.

*
வைட்டமின் பி மற்றும் சி இரண்டும் நீரில் கரையக்கூடியவை.

*
சிலந்திக்கு எட்டு கால்கள் இருப்பதைப் போன்று, கண்களும் எட்டு இருக்கின்றன.

*
முதுகெலும்பு தரையில் படுமாறு உறங்கும் ஒரே விலங்கு, மனிதன் மட்டுமே.

*
தேனில், 31 சதவீதம் குளுக்கோஸ் அடங்கியுள்ளது.

*
ஒரு மைக்ரான் என்பது, ஒரு மீட்டர் அளவை பத்து லட்சமாகப் பிரித்தபின் கிடைக்கும் ஒரு பகுதியாகும்.

* 1976 -
ஆப்பிள் கணினி தொடங்கப்பட்டது.

* 1979 - 98
சதவீத மக்கள் ஆதரவுடன் இஸ்லாமியக் குடியரசாகியது, ஈரான்.

* 2004 -
ஆயிரம் மெகாபைட் கொள்ளளவு கொண்ட ஜி-மெயில் என்ற இலவச மின்னஞ்சல் சேவையை அறிமுகப்படுத்தியது, கூகுள்.

* பறக்கத் தெரியாத பறவை
, பெங்குவின்.

*
கார் உற்பத்தியில் சிறந்து விளங்கும் நாடு, ஜப்பான்.

*
கரையான் அரிக்காத மரம், தேக்கு.

*
ஏலக்காய்ச்செடி, சுமார் 40 ஆண்டுகள் வரை பலன் தரும்.

*
அறிவு வளர்ச்சி அதிகமுள்ள கடல் பிராணி, டால்பின்.

* `
திரவத்தங்கம்' என்று அழைக்கப்படுவது, பெட்ரோல்.

*
கண்ணீர்ச் சுரப்பின் பெயர், லாக்ரிமல் கிளாண்ட்ஸ்.

*
ரஷிய நாட்டு நாணயத்தின் பெயர், ரூபிள்.

*
கணிதத்தில் பூஜ்யத்தைச் (0) சேர்த்தவர், ஆரியபட்டர்.                  

* 24
மணி நேரத்தில் (ஒருநாள்) சுமார் 3 அடி உயரம் வளரும் திறன் மூங்கிலுக்கு உண்டு.

*
ஆக்டோபசுக்கு 3 இதயங்கள் உள்ளன.

*
பெரும்பாலான உதட்டுச்சாயங்களில் (லிப்ஸ்டிக்) மீனின் செதில்கள் பயன்படுத்தப் படுகின்றன.

*
அட்டைப்பூச்சிகளுக்கு 4 மூக்குகள் உள்ளன.

*
நீலநிறத்தைப் பார்க்க முடிந்த ஒரே பறவை, ஆந்தை.

*
கால் நகங்களைவிட, கை நகங்கள் 4 மடங்கு வேகத்தில் வளர்கின்றன.

*
மனிதனின் தொடை எலும்புகள், கான்கிரீட் கலவையை விட வலிமை வாய்ந்தவை.

*
நெருப்புக்கோழியின் கண்கள், அதன் மூளையைவிடப் பெரியதாக இருக்கும்.

*
டால்பின்கள், மணிக்கு 60 கிலோமீட்டர் வேகத்தில் நீந்தும்.

* 13-
ம் நூற்றாண்டில், ஞானதேவ் என்ற கவிஞர் தான் `பரமபத' விளையாட்டைக் கண்டுபிடித்தார்.

*
நத்தைகள், 3 ஆண்டுகள் வரை தூங்கும் தன்மை பெற்றவை.

*
ராணி எறும்புகள், 30 ஆண்டுகள் வரை உயிர் வாழும்.

*
மனிதர்களின் தோலுக்கும், தசைக்கும் இடையிலான ஒட்டுதல் தான் கன்னத்தில் விழும் குழிக்கு காரணம்.

No comments:

Post a Comment